Sunday, April 28, 2024 5:42 pm

மோடியின் அரசியலை மக்கள் வெறுக்கின்றனர் : காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான கட்சியைச் சேர்க்க இந்தியாவில் உள்ள 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடியும் தனது பாஜக கட்சியுடன் கூட்டணி உள்ள 36 கட்சிகளை ஒருங்கிணைத்து NDA என்ற கூட்டணி அமைப்பை இந்தியக் கூட்டணிக்கு எதிராகக் கொண்டு வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் “I.N.D.I.A கூட்டணி உருவானதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்காமல் வெறுமனே போக்கு காட்டி வருவதையும், பிரிவினையைத் தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுக்கின்றனர். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமல்லாது, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது” என கடும் விமர்சனம் செய்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்