Monday, April 29, 2024 5:20 pm

திடீரென்று காய்கறி சந்தைக்குள் நுழைந்த ராகுல் காந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது மக்களை பேருந்துகளில், கடைகளில், உணவங்களில் போன்ற இடங்களில் சந்தித்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் உள்ள அசாத்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு இன்று(ஆக. 01) திடீரென்று நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.

அப்படி, மக்களோடு மக்களாக வலம் வந்த ராகுல் காந்தி அவர்கள், காய்கறி, பழங்களின் விலை குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், இந்த காய்கறி உயர்வு, அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அறியும் நோக்கில் சந்தைக்கு அவர் வருகை தந்தார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்