Monday, April 29, 2024 2:39 pm

மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டுவருவோம் : ராகுல் காந்தி ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா என்ற கருத்தை மணிப்பூரிலிருந்து மீண்டும் உருவாக்குவோம். எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள், நாங்கள் I.N.D.I.A” என்றார்.
மேலும், அவர் ” மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கவும், மாநிலத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம். மக்கள் அனைவரிடையே அன்பையும் அமைதியையும் மீண்டும் திரும்பக் கொண்டு வருவோம்” என ட்வீட் செய்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்