Monday, April 29, 2024 4:45 pm

எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டம் : ராகுல் காந்தி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ராகுல் காந்தி அவர்கள், “இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம்” என்றார்.
மேலும், அவர் ” நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் கொள்கைக்கு எதிரான போராட்டம். நாட்டின் மகத்தான கொள்கையை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். INDIA என்ற இந்த கூட்டணியின் பெயர், இந்தியாவின் கருத்தைப் பாதுகாப்பதற்கான எங்களின் உறுதியைக் குறிக்கிறது” எனப் பேசினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்