கர்நாடகாவில் 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது, இதை எதிர்த்து ராகுல் காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதன்படி, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இன்று (ஜூலை 18) விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -