Monday, April 29, 2024 6:48 am

ராகுல் காந்தி வழக்கை ஒத்திவைப்பு : உச்ச நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது, இதை எதிர்த்து ராகுல் காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதன்படி, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இன்று (ஜூலை 18) விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்