Thursday, May 2, 2024 9:12 am

டெல்லியில் கனமழை எதிரொலி : வீட்டிலிருந்து பணிபுரிய அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தென்மேற்கு பருவமழை காரணமாக டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்வதால் பல ஏரிகள், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதிலும் சூழ்ந்துள்ளது. அதனால், பல வாகனங்கள் வரிசைக்கட்டி நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில், இப்படித் தொடர் மழை பெய்து வருவதால் டெல்லி தலைமைச் செயலகத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்