Thursday, May 2, 2024 10:42 am

41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாகக் கேரளா உட்படப் பல வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் சாலைகளில் கடல் போல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் , இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூலை 9)  153 மிமீ வரை கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கடந்த 1958 ஜூலை 21ல் பெய்த 266 மிமீ மழைதான் டெல்லியில் அதிகபட்சமாக மழைப் பதிவாக இருந்தது. மேலும், இங்கு நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, பல அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. நகரிலுள்ள மழைநீர் வெளியேற வழியில்லாமல் டெல்லி முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்