Saturday, April 27, 2024 10:51 pm

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்போவதாகத்  துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்தார். இதையொட்டி, தமிழகத்தில் முதல்வர் உட்படப் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், அவர் ” தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர். உரியச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்