திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி செல்லும் வழியில் திருவாசி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் இருக்கும் நடராஜர், காலுக்குக் கீழே முயலகன் உருவம் இன்றி நாகத்தின் மீது நடனமாடுகிறார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு என அங்குள்ள பண்டிதர்கள்
மேலும், இந்த கோயில் நோய் தீர்க்கும் தலமாகக் குறிப்பாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, வாதநோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்சனை, குழந்தைகளுக்கு வரும் பாலாரிஷ்டம் போன்ற பல நோய்களைத் தீர்க்கும் முக்கிய கோயிலாகும் எனக் கூறுகின்றனர்
- Advertisement -