Thursday, May 2, 2024 6:56 pm

நாகத்தின் மீது நடராஜர் நடனமாடும் சிறப்பு தலம் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி செல்லும் வழியில் திருவாசி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் இருக்கும் நடராஜர், காலுக்குக் கீழே முயலகன் உருவம் இன்றி நாகத்தின் மீது நடனமாடுகிறார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு என அங்குள்ள பண்டிதர்கள்
மேலும், இந்த கோயில் நோய் தீர்க்கும் தலமாகக் குறிப்பாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, வாதநோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்சனை, குழந்தைகளுக்கு வரும் பாலாரிஷ்டம் போன்ற பல நோய்களைத் தீர்க்கும் முக்கிய கோயிலாகும் எனக் கூறுகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்