உங்கள் வீட்டில், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், சிறிது கல் உப்பைக் கரைத்து நாள்தோறும் உங்கள் வீட்டைத் துடைத்து வந்தால், அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதைப்போல், உங்கள் வீட்டின் பிரதான கதவின் இடது மற்றும் வலது பக்கத்தில் கல் உப்பை வைக்கவும்.மேலும், உங்கள் வீட்டில் யாராவது உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால், தூங்கும் போது ஒரு கிண்ணத்தில் கல் உப்பு வைத்து அவர்களுக்கு அருகில் வைத்தால் உடல் பரிபூரண குணமாகும்.
- Advertisement -