Monday, April 29, 2024 1:42 am

வீட்டில் இந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் வீட்டில், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், சிறிது கல் உப்பைக் கரைத்து நாள்தோறும் உங்கள் வீட்டைத் துடைத்து வந்தால், அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதைப்போல், உங்கள் வீட்டின் பிரதான கதவின் இடது மற்றும் வலது பக்கத்தில் கல் உப்பை வைக்கவும்.மேலும், உங்கள் வீட்டில் யாராவது உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால், தூங்கும் போது ஒரு கிண்ணத்தில் கல் உப்பு வைத்து அவர்களுக்கு அருகில் வைத்தால் உடல் பரிபூரண குணமாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்