Monday, April 29, 2024 7:15 am

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை : இருவர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் இரு சமூகத்தினர்க்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலமே இதன் காரணமாக வன்முறையில் ஈடுபட்டது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் பலியாகினர். அதைப்போல், பலர் தங்களது உடைமைகளும், வீடுகளும் இழந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு இந்த வன்முறையைத் தடுக்க ராணுவப்படையை அங்கு அனுப்பியது. ஆனாலும், அங்கு முழுதாக வனத்துறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் வன்முறை பயங்கரமாக வெடித்தது. அதிலும், குறிப்பாக கங்போக்பி மாவட்டத்தில் நேற்று மட்டும் இந்த வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு கூடிய 100க்கும் மேற்பட்டோர் மீது ராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசினர். இந்நிலையில், இதுவரை இந்த வன்முறை காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்