கேரளா மாநிலத்தில் இன்று (ஜூன் 27) கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் வானிலை மையம் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கேரளா கடல் பகுதியில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -