கோடைக் காலத்தில் வரும் மாம்பழங்களை ஜூஸ் வடிவில் எடுக்கும் போது அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஜூஸ், மில்க் ஷேக் தயாரிக்கும் போது, அதில் சர்க்கரை, பால் சேர்க்கப்படும். அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
மேலும், இந்த ஜூசை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, பசியுணர்வை இன்னும் அதிகரிக்கும். ஆகவே, இதை நட்ஸ்களுடன் ஸ்நாக்ஸ் வேளையில் சாப்பிட்டால், அது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும் தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -