Sunday, April 28, 2024 10:53 pm

இன்று (ஜூன் 24) நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க மறுப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த மாதத்தில் இரு இன சமூகத்தினர்க்கிடையே வெடித்த மோதலால் இம்மாநிலமே பயங்கர வன்முறை மேகம் சூழ்ந்துள்ளது . இதைக் கட்டுப்படுத்த ராணுவப்படையை அனுப்பியும் பலனளிக்காததால், 100க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று (ஜூன் 24) பிற்பகல் 3 மணியளவில் நடக்கவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளிடமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கக் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டுமெனில் டில்லியில் கூட்டத்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பிரமர் மோடி நாட்டில் இல்லாத நேரத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனக் காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்