Thursday, May 2, 2024 8:28 pm

திருமலையில் சிறுவனை தூக்கிச் சென்ற சிறுத்தை : அதிர்ச்சியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஆந்திரா மாநிலத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனை, எதிர்பாராத விதமாக வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது.
இதைக் கண்ட  அங்குள்ள மக்கள் பயங்கரமாகக் கூச்சலிட்டதால் சுமார் 150 மீ தூரத்தில் அந்த சிறுவனைப் போட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது. இதையடுத்து, வேகமாக வந்த காவல்துறை படுகாயம் அடைந்த அச்சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்