Saturday, April 27, 2024 10:30 pm

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமா ஆம் ஆத்மி கட்சி?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாளை (ஜூன் 23) பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்பதால் எங்களால் கலந்து கொள்ள இயலாது எனப் பகுஜன் சமாஜ் சற்றுமுன் அறிவித்துள்ளது.மேலும், ஒன்றிய அரசின் மசோதாவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்காவிட்டால் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது.
அதைப்போல், நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள  BRS கட்சியும் இதுவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்