நாளை (ஜூன் 23) பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்பதால் எங்களால் கலந்து கொள்ள இயலாது எனப் பகுஜன் சமாஜ் சற்றுமுன் அறிவித்துள்ளது.மேலும், ஒன்றிய அரசின் மசோதாவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்காவிட்டால் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது.
அதைப்போல், நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள BRS கட்சியும் இதுவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -