Monday, April 29, 2024 10:59 pm

பிஸ்கெட் அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்சனை வருமாம் : உஷார் மக்களே

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் பிஸ்கெட்டில் உடலுக்குப் பல தீங்குகள் நடைபெறுகிறது. அதிலும், குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்துப் பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. ஏனென்றால், நாம் பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலானோர் வாய் கொப்பளிப்பது இல்லை. இதனால் பல் சொத்தை உருவாகும்.
மேலும், இந்த பிஸ்கெட்டில் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை இருப்பதால் எளிதில் மலச்சிக்கல் உண்டாகும். வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவது தவறு இல்லை. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்