Thursday, May 2, 2024 6:22 pm

யானைகளுக்கென தனி சுரங்கப் பாதை விரைவில் அமல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக யானைகள் காட்டிலிருந்து வெளியாகி ஊருக்குச் செல்லும் போது அல்லது தண்ணீர் தேவைக்காக வரும் போது ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழப்பதாகப் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.  இதற்குத் தீர்வாகக் கேரளா அரசு, யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க தென்னிந்தியாவில் யானைகளுக்காகக் கட்டப்படும் முதல் சுரங்க வழி அமைத்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதை  60 அடி அகலம், 20 அடி உயரத்துடன் 7.5 கோடி செலவில் கேரளாவின் வாளையார் அருகே கட்டப்பட்டு வருகிறது; பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் இப்பணிகள் தொடங்கியது. தற்போது, கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை இறுதிக்கட்டத்தை எட்டியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்