ஈரோட்டில் உள்ள காங்கேயம் பாளையத்தில் இருபுறமும் சாகா பொன்னி என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது இந்த நட்டாற்றீசுவரர் கோயில். ஆற்றின் நடுவில் இக்கோயில் கொண்டிருப்பதால் இதற்கு நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும், இக்கோயிலில் இருக்கும் சிவனைத் தினசரி அல்லது வாரந்தோறும் வழிபட்டால் பல தடைகள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
- Advertisement -