Saturday, April 27, 2024 2:08 pm

பிரதமரின் வாழ்த்து என் அதிர்ஷ்டம் : ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்று (ஜூன் 2) பிறந்த நாள் காணும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜனுக்கு பல தலைவர்கள் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியும் தனது வாழ்த்தைக் கடிதம் மூலம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிரதமரிடமிருந்து அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெறுவது என் அதிர்ஷ்டம். எதிர்கால இந்தியாவுக்கான தொலைநோக்கு பாதையில், ‘தேசத்திற்கு’ சேவை செய்வதற்கு தங்களின் ஊக்கத்தைப் பெறுவதை ஆசீர்வாதமாக உணர்கிறேன். தங்களின் உழைப்பே எங்களுக்கு உத்வேகம்” என மோடியின் வாழ்த்தைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக ட்விட் செய்துள்ளார் தமிழிசை.
- Advertisement -

சமீபத்திய கதைகள்