Friday, April 26, 2024 7:03 pm

மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (மே 25) சிறையில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது எதிர்பாராதா விதமாக மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறை நிர்வாகம் இவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் விசாரித்து போது, சத்யேந்திர ஜெயின் கழிவறையில் மயங்கியதில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அதற்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருவதாக சற்றுமுன் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்