Thursday, June 8, 2023 4:02 am

மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (மே 25) சிறையில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது எதிர்பாராதா விதமாக மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறை நிர்வாகம் இவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் விசாரித்து போது, சத்யேந்திர ஜெயின் கழிவறையில் மயங்கியதில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அதற்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருவதாக சற்றுமுன் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்