Monday, April 29, 2024 12:43 am

மணிப்பூரை தொடர்ந்து மேகலையாவிலும் வன்முறை வெடித்தது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மணிப்பூரில் வசித்து வரும் மெய்டேய் இன மக்கள் தங்களுக்கு எஸ்.டி என்ற சாதி பிரிவில் இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பல பழங்குடியின மக்களின் அமைப்பான குக்கி அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருதரப்பினருக்கும் பயங்கர வன்முறை வெடித்தது. இதை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 355-சட்டப்பிரிவு அமல்படுத்தியது.

இந்நிலையில், இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் வெடித்ததின் எதிரொலியாக தற்போது மேகாலயாவிலும் இந்த இருதரப்பினருக்கும் மிக பெரிய மோதல் நடந்தது. இந்த கலவரம் மேகலையவில் உள்ள மிசோ மோர்டன் என்ற பள்ளிக்கு அருகிலுள்ள நோங்ரிம் ஹில்ஸில் என்ற இடத்தில் நடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை 16 பேர் கைது செய்யப்பட்டு, 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்