Monday, April 29, 2024 8:29 pm

ஜம்மு காஷ்மிரில் தீவிரவாதி தாக்குதலால் 2 ராணுவ வீரர்கள் மரணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று (மே 5) வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. மேலும் இதில் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், இந்த
ரஜோரி செக்டாரில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக குறிப்பிட்ட தகவலின் பேரில், வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இதனால் ராணுவ துறையினர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஒரு குகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக ஒரு தேடுதல் குழு தொடர்பை ஏற்படுத்தியதாக இந்திய ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இப்படி இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதால் இணையதள சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது என இந்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்