Thursday, June 8, 2023 4:11 am

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.வயநாடு எம்.பி.யாக இருந்த அவரது தகுதி நீக்கம், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 23 முதல் அமலுக்கு வரும் என்று செயலகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

“எல்லா திருடர்களுக்கும் மோடி என்று எப்படிப் பொதுப்பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்று பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் பேரில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்