Thursday, June 8, 2023 4:08 am

முழுசா கல்யாணமாகி ரெண்டு மாசத்துல இப்படி ஒரு பிரச்சனையா புலம்பும் நம்பர் நடிகை !!

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இத்திருமணத்தினை 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாகவும் சில திருமணத்தில் எடுத்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஒப்பந்தத்தை மீறி வெளியிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் அந்நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதையெல்லாம் கடந்து சரியான பின் நயன் தாரா ஏகே62 படத்தால் விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் இருப்பதாகவும் தன்னை விட்டுவிட்டு சமந்தாவை சிபாரிசு எப்படி செய்யலாம் என்று சண்டை போட்டதாகவும் செய்திகள் கசிந்தது.

அந்த கணம் முதல் விக்னேஷ் சிவன், நயன் தாராவை பற்றி எந்த பதிவினையும் புகைப்படத்தையும் வெளியிட்டு வராமல் இருந்து வருகிறாராம். தங்கமே, கண்மணியே என்று கூறும் அளவிற்கு ரொமான்ஸ் செய்த இருவருக்கும் என்ன ஆச்சி என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

கல்யாணமாகி ரெண்டு மாசத்துல பிரச்சனையா என்றும் நயன் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்