31.7 C
Chennai
Saturday, March 25, 2023

பட ஷூட்டிங் இடைவேளையில் தனுஷ் செய்த காரியம்..மொத்தம் 12.! இளம் நடிகை கூறிய உண்மை தகவல்.

Date:

தொடர்புடைய கதைகள்

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

நடிகர் தனுஷ் தற்போது தமிழையும் தாண்டி ஹாலிவுட் நடித்து வருகிறார். இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் திரைப்படத்திலும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் வாத்தி திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்டுலூரி அவர்கள் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த வாத்தி படம் குறித்து ஒரு பெட்டியில் பேசிய சம்யுக்தா தனுஷை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல்களை கூறி இருக்கிறார்.

நடிகர் தனுஷ் ஷூட்டிங் இடைவேளையில் அதிகம் புத்தகம் படிப்பார் என கூறியுள்ளார் அதிலும் அவர் 12 புத்தகங்களை வாசித்து விட்டு சூட்டிங் வந்து விடுவார் என்ற செய்தியை ரகசியமாக சொல்லி உள்ளார்.

சமீபத்திய கதைகள்