Friday, April 26, 2024 3:18 pm

அக்னிபத் போராட்டம் தமிழகத்தில் வெடித்தது: தலைமைச் செயலகம் அருகே பலர் குவிந்தனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வேலூர், திருவண்ணாமலை, ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போலீசார் அவர்களை சுற்றி வளைத்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மற்ற மாநிலங்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் போல் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோபமடைந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்