Friday, April 26, 2024 9:58 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

ஜம்மு காஷ்மிரில் நிலநடுக்கம் : அச்சத்தில் உறைந்த மக்கள்

ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூலை 10) காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சுமார் 4.9 ஆகப் பதிவானது என நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், இது...

பிளிப்கார்டில் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடி

இந்தியாவில் முக்கிய ஷாப்பிங் இணையத்தளமான பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பல ஆபர்களை அள்ளிக்கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ரூ.10,000க்கும் குறைவாக ஸ்மார்ட் எல்இடி டிவிகள் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் ரூ.18,500 விலை...

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு : மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு

பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் கடந்த நாட்களாகக் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல சாலைகளில் நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வகையில் , இமாச்சல பிரதேசத்தில் பெய்து...

ஸ்மார்ட்ஃபோன் வாங்கினால் தக்காளி இலவசம் : வெளியான அசத்தல் ஆஃபர்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசோக் நகரில் இருக்கும் கடை ஒன்றில், ஸ்மார்ட்ஃபோன் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்குவதாக விளம்பரப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அபிஷேக் என்ற உரிமையாளர்.தற்போது, வெளிச் சந்தையில் அதிகரித்துள்ள தக்காளியைப் பரிசாக அளிப்பதால், வாடிக்கையாளர்களை...

தரம் தாழ்ந்தவர்களை கொண்ட கட்சி பாஜக : மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் ஆவேசம்

 மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே அவர்கள் தேசிய வாத கட்சியின் தலைவரான சரத் பவரின் சகோதரனாக இருக்கும் அஜய் பவார் பாஜகவின் கூட்டணிக் கட்சியுடன் இணைத்திருந்தை குறிப்பிட்டு, செய்தியாளர்களின் சந்திப்பில், ''மகாராஷ்டிராவில்...

கனமழை எதிரொலி : வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரப்பிரதேசம்

அரபிக் கடலில் உருவான தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாகக் கடந்த 24 மணி...

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் : இன்று 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்த போது ஏற்பட்ட பயங்கர வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், அங்கு வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தி இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு...

படிக்க வேண்டும்