Saturday, April 27, 2024 10:32 pm

விரைவில் திருமணமா! நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து தந்தை ராஜேந்தர் உடைத்த உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து தந்தை டி.ராஜேந்தர் வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு
பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம்வரும் சிம்பு, தற்போது 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

தனது தந்தை டி.ராஜேந்தர் போல பன்முக திறமைகளை கொண்ட சிம்பு அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

சமீபத்தில் கூட நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது, ஹன்சிகா, நயன்தாரா இருவரும் தனது காதலர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது சிம்புவின் திருமணம் குறித்த பேச்சும் வைரலாகி வருகின்றது.

தந்தை கூறியது என்ன?
சிம்பு திருமணம் குறித்து மகன் டி ராஜேந்தர் கூறுகையில், தனது மகன் சிம்புவிற்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்றும், மகனுக்கு பிடித்த பெண்ணை நானோ, என் மனைவியோ தெரிவு செய்வதை விட, கடவுள் என் மகனுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தன்னிடம் பலரும் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிவரும் நிலையில், கடவுளின் அருளால் சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்று ராஜேந்தர் கூறியுள்ளார்.

தந்தை ராஜேந்தர் இவ்வாறு கூறியுள்ளதையடுத்து, வரும் ஆண்டு சிம்புவின் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்