Sunday, April 28, 2024 8:31 pm

காயம் காரணமாக விலகியது குறித்து இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யா உருக்கமாக பதிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வலது காலில் ஏற்பட்ட  அடி காரணமாக தற்போது மீதமுள்ள போட்டியிலிருந்து விலகி உள்ளதாக சற்றுமுன் அறிவித்தார்

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். அவர் ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்குகிறார். அவரது விலகல் இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பாகும்.

இந்த விலக்கில் குறித்த அறிவிப்பில், ‘உலகக் கோப்பை தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாட முடியாது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. போட்டியில் விளையாட முடியவில்லை என்றாலும், அணியுடன் இருந்து வீரர்களுக்கு ஊக்கமளிப்பேன். நிச்சயமாக உங்களைப் பெருமையடையச் செய்வோம்” என உருக்கமாகத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்