Monday, April 29, 2024 10:19 am

லேடிஸ் விஷயத்தில் சிவகார்த்திகேயன் ! சிவகார்த்திகேயனை அசிங்க படுத்திய சினிமா பிரபலம்..

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரின் சூப்பர் வெற்றிகரமான பாடல்கள் ஏற்கனவே வணிகத்தை ஆசீர்வதித்துள்ளன. எவ்வாறாயினும், சமீபகால நிகழ்வுகள் இருவருக்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவைச் சுட்டிக் காட்டுகின்றன. டி.இம்மான் பேசுகையில், தங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தியதாகத் தோன்றும் அடிப்படைப் பிரச்சினைகளை வெளிப்படுத்தினார்.

இனி இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று இமான் சபதம் செய்துள்ளார். “இந்த வாழ்நாளில் அவருடன் மீண்டும் பணியாற்றுவதை கற்பனை செய்வது மிகவும் கடினமான பணியாகும். இது மிகவும் தனிப்பட்ட சூழ்நிலை காரணமாகும். துரதிர்ஷ்டவசமாக, சிவகார்த்திகேயன் என் நம்பிக்கையை என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் துரோகம் செய்தார்” என்று இமான் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார், தம்பி மாதிரி நினைத்து பழகினேன் ஆனால் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது, இந்த ஜென்மத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை என இசை அமைப்பாளர் இமான் பேட்டி ஒன்றில் பேசிய பின்பு சிவகார்த்திகேயன் – இமான் இருவருக்கும் இடையில் நடந்தது என்ன என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் இருவருக்கும் இடையில் நடந்த பிரச்சனைக்கு பின்பு தான் இமான் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார், அதனால் இமான் அவரது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்னணி காரணம் சிவகார்த்திகேயன் தான் என பலரும் சதேகத்தை எழுப்பி வந்தனர், இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் அமைதியாக இருக்க, அணல் இமான் முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர் , வல்லவர் என பேட்டி கொடுத்தார்.மேலும் இமான் தான் படு மோசம் என்று இமான் முன்னாள் மனைவி மௌனிகா பேட்டியை பார்த்த பலர், சிவகார்த்திகேயன் தான் இமான் முன்னாள் மனைவி மௌனிகாவை பேட்டி கொடுக்க வைத்து தன்னை யோக்கியனாக காட்ட முயற்சிக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த வேலையால் மிக பெரிய அளவில் சிவகார்த்திகேயன் இமேஜ் டேமேஜ் ஆகி வரும் நிலையில்.

தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொள்ள பல்வேறு யுத்திகளை சிவகார்த்திகேயன் கையாண்டு வருவதாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள், அதாவது தனக்கு எதிராக இந்த விவகாரத்தில் பேசுகின்றவர்கள் பேச்சுக்களை இருட்டடிப்பு செய்யவும், தன்னை பற்றி புகழ் பாடவும், மேலும் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெருசு படுத்தாமல் இருக்கவும் சிவகார்த்திகேயன் பணத்தை வாரி இறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்படி சிவகார்த்திகேயன் பணத்தை வரி இறைப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் சிவகார்த்திகேயனை நார் நாராக கிழித்துள்ள சம்பவமும் அரங்கேறி உள்ளது, அதாவது அந்த முக்கிய பிரபலம் என்ன சொல்லியுள்ளார் என்றால்,

தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தவன் போல பொது இடம் மற்றும் படத்தில் வேஷம் போடுவான். ஆனால் நிஜத்தில் கில்மா வேலை செய்வான். உண்மை வெளியே வந்தால்.. கோடிக்கணக்கில் பணத்தை விட்டெறிந்து தவறை மூடி மறைப்பான். அதையும் மீறி யாராவது உண்மை பேசினால்.. சோஷியல் மீடியா, யூட்யூப் சேனல்களை தன் ஐ.டி.டீமை வைத்து முடக்குவான். படத்திலும், பொதுவெளியிலும் யோக்கியன். நிஜத்தில் மட்டமான ஃப்ராடுப்பய. என தெரிவித்தவர்,

மேலும் ப்ரின்ஸ் ஏதோ பெரிய சம்பவம் பண்ணிட்டான் போல. பாவம் சும்மா விடாது. உஷாரய்யா உஷாரு. உங்க குடும்பம் உஷாரு. எவனா இருந்தாலும்.. நீங்க இருக்கறப்ப மட்டும் வீட்டுக்குள்ள விடுங்க. நெருங்கிய நண்பனா இருந்தாலும். வாசல், கொல்லைப்புறம், மொட்டைமாடி… CCTV அவசியம். எப்படி வேணாலும் தவ்வி வருவானுங்க என சினிமா முக்கிய பிரபலம் சிவகார்த்திகேயன் பெயரை குறிப்பிடாமல் நார் நாராக கிழித்துள்ளார், அந்த முக்கிய பிரபலம் வேறு யாரும் இல்லை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தான்.

இமான் அவரை எதிர்கொண்ட பிறகும், அவர் பதிலளிக்கவில்லை, எனவே அவருடன் இனி ஒருபோதும் பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தேன். இமான் தனது வேதனைக்கு மற்ற விஷயங்கள் பங்களித்தன என்பதை ஒப்புக்கொண்டார், மேலும் சிவகார்த்திகேயன் மட்டும் அதற்கு காரணமில்லை என்று கடுமையாக கூறினார். மனம் கொத்தி பறவை, வருடபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம் வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் மீதான டி.இமான் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலின் முன்னணி நடிகர் தீபக் தினகர் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒருவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் பேசக்கூடாது, வாயை மூடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். விஜய் டிவியில் நடிகராக இருந்த காலத்தில் சிவகார்த்திகேயனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்