Sunday, April 28, 2024 5:50 pm

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாட மாட்டார் : பிசிசிஐ அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிசிசிஐ இன்று (அக்டோபர் 20) வெளியிட்ட அறிக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகுவதாக அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் வரும் 29ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யாவின் காயம் அணியின் வலிமையைச் சற்று குறைக்கும். இருப்பினும், இவர் இருந்த இடத்தில் மற்றொரு அதிரடி வீரர் தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்