- Advertisement -
தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்தால்தான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ‘அடியே’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அதில் கலந்துகொண்டு பேசிய ம் ஜி.வி.பிரகாஷ் அவர்கள், ”தற்போதைய சூழலில் ஒரு படத்தைத் தயாரித்து அதில் வெற்றிபெற்று ஊடக லாபத்தைக் காண்பது அரிதானது எனவும், அந்த வகையில் அடியே படத்தின் வெற்றி மகிழ்ச்சி தருவதாகவும் ” கூறினார்.
- Advertisement -