Monday, April 29, 2024 9:04 am

தளபதி விஜய்க்கு தெரியாமல் குறுக்கு வழியில் பட வாய்ப்பை பெற்ற ஜோசன் சஞ்சய் ! யார் அந்த கருப்பு ஆடு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூப்பர் ஸ்டார் விஜய்யின் மகன் அறிமுகமாக இருக்கிறார் – ஆனால் கேமராவுக்கு பின்னால். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கவுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் திங்கள்கிழமை அறிவித்தது. தற்போது உருவாகி வரும் இத்திரைப்படத்தில், “வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்” அதன் நடிகர்களின் தலைப்பில் இடம்பெறும், தயாரிப்பாளர்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க தொழில்துறையைச் சேர்ந்த “டாப்-லீக் டெக்னீஷியன்களை” சேர்க்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, படம் ஒரு “தனித்துவமான கதை முன்மாதிரி” மற்றும் ஒரு “ஆழ்ந்த அனுபவமாக” இருக்கும் என்று உறுதியளிக்கிறது. தயாரிப்பாளர் ஏ சுபாஸ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ், எந்தவொரு திரைப்படத் துறையையும் மாற்றக்கூடிய இளைஞர்கள் மற்றும் புத்தம்புதிய மனதில் நம்பிக்கை வைக்கும் அவர்களின் யோசனையுடன் இத்திட்டத்தை இணைத்துள்ளோம் என்றார்.

“எங்கள் அடுத்த திட்டத்தை திரு. ஜேசன் சஞ்சய் விஜய் இயக்குவார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒரு தனித்துவமான கதை முன்மாதிரி மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன் உள்ளது. ஜேசன் லண்டனில் பிஏ (ஹான்ஸ்) திரைக்கதை எழுதுவதில் சரியான கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளார், அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளோமா பெற்றார். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அது சினிமா உணர்வைக் கொடுத்ததால் நாங்கள் முழு திருப்தி அடைந்தோம்.எந்த ஒரு அனுபவம் இல்லாத விஜயின் மகன் ஜோசன் சஞ்சய்க்கு கிடைத்த வாய்ப்பு சினிமாவிலும் நெப்போல்டிசம் உள்ளது என்கின்ற ஒரு விமர்சனம் இருந்தாலும், ஜோசன் சஞ்சய் சினிமா துறை சார்ந்த படிப்புகளை வெளிநாடுகளில் கற்றுத் தேர்ந்த பின்பு, சில குருபடங்களும் இயக்கியுள்ளார், அந்த வகையில் இயக்குனராக தன்னுடைய தகுதியை வளர்த்து கொண்ட பின்பு தான் இந்த வாய்ப்பைப் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் பெற்றுள்ளார் என்றும்,
ஆகையால் அவருக்கு இயக்குனராகும் முழு தகுதியும் அவருக்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது, அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு விருப்பமில்லாமல் அவருக்கு அணுமைதியில்லாமலே லைக்க நிறுவனத்தில் அவருடைய மகன் ஜான்சன் சஞ்சய் இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லைக்கா லண்டனில் இருக்கும் விஜய் மாமனாரும் லைக்கா நிறுவனத்தைச் சார்ந்த லண்டனில் இருக்கும் சுபாஷ்கரனும் நெருங்கிய நண்பர்கள் என்றும்.

அந்த வகையில் ஜோசன் சஞ்சய் இயக்குனராக ஒப்பந்தம் ஆனது முழுக்க முழுக்க அவருடைய தாய் சங்கீதாவின் முயற்சியும், மற்றும் லண்டனில் இருக்கும் சங்கீதாவின் அப்பாவும்தன என்றும், கூறப்படுகிறது. மேலும் ஜான்சன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தில் இயக்குனராக அறிமுகமாக கமிட் ஆன விஷயமே விஜய் கவனத்திற்கு செல்லவில்லை என்றும், காரணம் ஜோசன் சஞ்சைக்கும் அவருடைய தந்தை விஜய்க்கும் இடையில் சமீப காலமாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசுவது கூட கிடையாது என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் விஜய் அவருடைய மகன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதற்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்க வில்லை என்கிற சர்ச்சையும் சினிமா வட்டாரத்தில் வெடித்து வருகிறது. அதாவது விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்கள் பேசாமல் இருந்து வருவது போன்று, விஜய்க்கும் அவருடைய மகன் சஞ்சய்க்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் – சஞ்சய் இருவரும் பேசி கொள்வது இல்லை என கூறப்படுகிது.

இந்நிலையில் விஜய் மாமனார் இலங்கை தமிழர் ஆவார், இவர் லண்டனில் செட்டில் ஆக்கியுள்ளார், அதே போன்று லைக்கா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரண் லண்டனில் செட்டில் ஆன இலங்கை தமிழர், விஜய் மாமனார் லண்டனில் மிக பெரிய தொழில் அதிபர் என்றும், அதே போன்று லண்டனில் பல்வேறு தொழில்களை செய்து வந்த லைக்கா நிறுவனம் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்து, முதல் முதலில் அவர்கள் தயாரித்த படம் விஜய் நடித்த கத்தி.

ஆனால் லைக்கா நிறுவனம் கத்தி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க விஜய்யிடம் கால் சீட் அப்போது பெற்று தந்தது விஜய் மாமனார் தான் என்றும், அதே போன்று லைக்கா தயாரிப்பில் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக விஜய் மாமனார் பின்னணியில் இருந்து செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லாமலே அவருடைய மகன் சஞ்சய்க்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது அவருடைய மாமனார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.இயக்குனர் ஜேசன் சஞ்சய் விஜய், தயாரிப்பு நிறுவனம் தனது ஸ்கிரிப்டை விரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவருடைய பார்வையை திரைக்கு கொண்டு வருவதற்கு “முழுமையான படைப்பு சுதந்திரம்” கொடுத்திருப்பதாகவும் கூறினார். ஜேசன் டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் (2018-2020) திரைப்படத் தயாரிப்பு டிப்ளோமாவைத் தொடர்ந்தார், அதைத் தொடர்ந்து 2020-2022 இல் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) படித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்