- Advertisement -
நேற்று (மே 29) குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில், துஷார் தேஷ்பாண்டே பந்தில் குஜராத் வீரர் சுப்மன் கில் பேட்டிங்கின் போது அடித்த பந்தை கேட்ச்பெரும் வாய்ப்பை சென்னை பௌலர் தீபக் சாஹர் நழுவ விட்டார்.
இந்நிலையில், இப்போட்டி சென்னை அணி வெற்றி பெற்றபின், தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்க வந்தார் தீபக் சாஹர். அப்போது தோனி, “கைக்கு வந்த கேட்ச பிடிக்க மாட்ற, போ.. போ..” என்பது போல் செல்லமாக விரட்டினார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிறது.
- Advertisement -