Friday, April 26, 2024 6:47 am

ராஜீவ் காந்தி படுகொலை: உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை எதிர்த்து இந்த வாரம் மனு தாக்கல் செய்யப்படும்.

குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்