- Advertisement -
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை எதிர்த்து இந்த வாரம் மனு தாக்கல் செய்யப்படும்.
குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
- Advertisement -