Friday, April 26, 2024 7:59 pm

சிவாஜி எழுதிய உயிலில் நடந்த தில்லாங்கடி உண்மை இல்லை, அது செல்லாது”.. மகள்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!!!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமலும், வீடுகளில் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமலும் ராஜ்குமார் மற்றும் பிரபு ஏமாற்றி வருவதாக கூறி சிவாஜி இன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அந்த மனுவில், அப்பாவின் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசனின் மகள்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சம பங்கு உள்ளதாக கூறி ராம்குமார், தங்களிடம் பிரபு விடமும் 2013 ஆம் ஆண்டு பொது அதிகார பத்திரத்தை எழுதி பெற்றனர். 1999ஆம் ஆண்டு எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021 ஆம் ஆண்டு தான் வெளிவந்தது.

அதில் தங்களுக்கு சொத்தில் உரிமை இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் உயிலை மெய்ப்பித்து சான்றுக்கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் உண்மையானது கிடையாது. இது ஒரு செல்லத்தக்கதல்ல சான்று என்று மகள்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

நாங்கள் பாகப்பிரிவினை கேட்ட பிறகு தான் சிவாஜி கணேசன் உயிர் எழுதி வைத்ததாக எங்களிடம் கூறினார்கள். சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 பங்குகளும், தாய் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினர். எனவே இந்த வழக்கில் வாதங்கள் முடியாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்