Sunday, April 28, 2024 2:21 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம் : குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதலால் அம்மாநிலமே பயங்கர வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் அவர்களது உடைமை, பொருள் , வீடு ஆகியவற்றை இழந்தனர்....

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இந்த நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறவுள்ளது எனத் தகவல் வந்துள்ளதுஇந்நிலையில், இந்த...

நாடளுமன்ற கூட்டத்தொடர் முன்னிட்டு தொடங்கியது அனைத்து கட்சிகள் கூட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பருவகால நாடளுமன்ற கூட்ட தொடர் நடைபெறும். அந்த வகையில், தற்போது நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது....

உலக அதிசயமான தாஜ்மஹாலை தொட்ட யமுனை : வைரலாகும் புகைப்படம்

தென் மேற்கு பருவமழையால் பல வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும், குறிப்பாக டெல்லியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு...

மின்மாற்றி வெடித்து சிதறி 10 ஊழியர்கள் பலியான சோகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் இருக்கும் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (ஜூலை 19) 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கம் போல்...

8 மணி நேரம் ஓடும் 35 ஆபாச வீடியோக்கள் : மராட்டிய அரசியல் களம் அதிர்ச்சி

அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளைப் பயன்படுத்துவோம் என மிரட்டி,  மகாராஷ்டிராவில் உள்ள பெண் அதிகாரிகளை பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளதாக பாஜக துணைத் தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மீது காவல்நிலையத்தில் புகார் வந்தது.இந்நிலையில், பல பெண்கள் சிக்கிய...

வெடிகுண்டு தாக்குதல் திட்டம் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி 5 பேரை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இன்று (ஜூலை 19) கைது செய்துள்ளனர்.மேலும், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாகச் செய்தியாளர்களின்...

படிக்க வேண்டும்