Monday, April 22, 2024 7:18 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

தீபாவளி பரிசை வாரி வழங்கிய புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகள் மற்றும் 500 கிலோ இனிப்புகளைப் பரிசாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ரங்கசாமி, "தீபாவளி...

திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவியை பறிக்க பரிந்துரை!

நாடாளுமன்றத்தில் அதானி குழுமம், பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க நாடாளுமன்ற நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த...

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்...

உத்தரகாண்டில் துப்பாக்கி முனையில் ரூ. 20 லட்சம் கொள்ளை : போலீஸ் வலைவீச்சு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு நகைக்கடையில் மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் ₹20 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 9) இரவு நடந்தது. டேராடூனில் உள்ள ஷாப்பிங்...

பீகாரில் இடஒதுக்கீடு மசோதா 75%ஆக சட்டசபையில் நிறைவேற்றம்!

பீகார் மாநில சட்டப்பேரவையில், மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீடு 75% ஆக உயர்ந்தது.இந்த மசோதாவை முதலமைச்சர் நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில்,...

ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு!

டெல்லி: குருகிராம் - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் உயிரிழப்பு, 29 பேர் காயம்.டெல்லி மாநிலம் குருகிராம் - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று (நவம்பர்...

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் : வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் கஜ்வேல் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியின் தலைவரும்,...

படிக்க வேண்டும்