Tuesday, April 30, 2024 7:11 am

கொஞ்சம் கூட யோசிக்காமல் திருமணத்திற்கு முன்பே ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அவள் என் மீது படுத்தால் அது தண்ணீர் படுக்கையாகிவிடும் என்று படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவள் என் மீது படுத்தால் தண்ணீர் படுக்கையாகிவிடுவாள் என்று திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கூறினார். புதிதாக திருமணமான மகாலட்சுமியுடன் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட திருமணம் என்றால் அது திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் வீடியோ ஜாக்கி மகாலட்சுமி திருமணம்தான். அந்த அளவுக்கு இவர்களது திருமணம் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வந்த மகாலட்சுமிக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் மகாலட்சுமி தனக்குப் போட்ட கண்டிஷன் என்ன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

சில தினங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

ரவீந்தரும் தனது மனைவியைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே மகாலட்சுமி – ரவீந்தர் இருவரும் காதலித்து சில தினங்கள் முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

அவர்களின் திருமண படங்கள் இணையத்தில் வைரலாகியது.

அதோடு யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கி, பிரபல முன்னணி செய்தி சேனல்கள் வரை மகாலட்சுமி ரவீந்தர் தம்பதியை நேர்க்காணல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல யூ-ட்யூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மகாலட்சுமி தனக்குப் போட்ட கண்டிஷன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

அதாவது, ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான் என்ற காரணத்தால், அப்படியே விட்டு விடக்கூடாது. தனக்கு குழந்தை 100% வேண்டும் எனவும், இதை ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்துக் கொள்ளலாம் எனவும் ரவீந்தரிடம் சொன்னாராம் மகாலட்சுமி. அவரின் நிபந்தனையை ரவீந்தரும் ஏற்றுக் கொண்டாராம். தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அப்போது மகாலட்சுமி தன் மீது படுத்தால் “தண்ணீர்ப் படுக்கையாக இருக்கும்” என்றார். 20 முதல் 25 வயது பையனாக இருந்திருந்தால் இப்போது இருக்கும் மகாலட்சுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான், ஆனால் பலர் இவரை இன்ஸ்பைரிங் ஆக பார்க்கிறார்கள், இந்த பெண்ணை திருமணம் செய்ததால் தான் இவ்வளவு எழுதுகிறார்கள், இந்த பொண்ணு முன்னாடி முத்தம் கொடுத்தால் அவர்களில், அது தான், அவர் கிட்டத்தட்ட திரையுலகிற்கு வந்து 10 படங்களுக்கு மேல் வெளியிட்டார், ஆனால் வேறு எந்தப் படமும் இதுபோல் வைரலாகவில்லை, அவர்களின் திருமண புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்