Sunday, April 28, 2024 1:11 pm

ஒரே பாட்டால் எகிறிய மார்க்கெட்.. விவாகரத்துக்கு பின் கோடியில் புரளும் நடிகை சமந்தா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா ரூத் பிரபு இன்று எந்த அடையாளத்திலும் ஆர்வம் காட்டவில்லை. இவருக்கு தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமந்தா ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைக்கவில்லை, ஆனால் அவரது ரசிகர்கள் இன்று உலகம் முழுவதும் உள்ளனர்.

விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்திற்கு பிறகு பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார் சமந்தா.

தமிழ், தெலுங்கு என்று நடித்து ஹைதராபாத், சென்னை என்று ஓடி உழைத்து வந்த சமந்தா 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவரின் குடும்பத்தின் அனுமதியோடு நடித்து வந்த சமந்தா சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த ஆண்டு சமந்தா, நாக சைதன்யா அறிவித்தனர். அதன்பின் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்து க்ளாமர் ரூட்டில் பட்டையை கிளப்பி நடித்தார். அதுவரையில் தன் சம்பளம் 4 கோடிக்கு கீழ் வாங்கி வந்தார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காரணத்தால் பாலிவுட் வாய்ப்பு வரும் வகையில் மார்க்கெட்டில் உயர்ந்தார். புஷ்பா படத்தில் 5 கோடி வரை சம்பளம் வாங்கிய சமந்தா, அதே 5 கோடியை சம்பளமாக நிர்ணயித்தும் இருக்கிறார்.

இதனால் கமிட்டாகிய படங்களிலும் 5 கோடி சம்பளம் கேட்க தெறித்து ஓடி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சமந்தாவின் பணி முன்னணியில், இந்த நேரத்தில் அவருக்கு பல படங்கள் வெளியீட்டு வரிசையில் உள்ளன.அவருக்கு தென்னிந்திய படங்களில் இருந்து பல வாய்ப்புகள் வந்தாலும், இது தவிர, அவர் விரைவில் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், அவரை பாலிவுட்டில் பார்க்க அவரது இந்தி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்