Sunday, April 28, 2024 1:45 pm

மதுபோதையில் நிகழ்ந்த சம்பவத்தால் கடும் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி !அவரின் குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசிய பாடகி சின்மயி ஸ்ரீபாதா, சமீபத்தில் தனது ட்வீட் மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு ரசிகர்களை பெரும் குழப்பில் ஆழ்த்தியது. அத்தோடு தொடர்ந்தும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த சின்மயி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதோடு இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.

இந்நிலையில் சின்மயி தற்போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது இவர் நேற்று மாலை தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சின்மயியின் காரில் மோதியதாகவ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது “தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், இந்த விபத்து தொடர்பாக தான் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும் ” அவர் கூறியுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எனவும் அப்பதிவின் மூலமாக அட்வைஸ் பண்ணியும் உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சென்னை கச்சேரி மோசமான நிர்வாகத்திற்காக அழைக்கப்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்று வருகிறார். அவரும் ACTC நிகழ்வுகளும் மன்னிப்புக் கேட்டு பணத்தைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்திருந்தாலும், பலர் தங்கள் பதில்களில் செவிடாக இருப்பதாக உணர்ந்தனர். மோசமான கூட்டத்தை கட்டுப்படுத்தியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பாடகரும் கடுமையாக சாடப்பட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்