Monday, April 29, 2024 11:03 am

23-வது திருமண நாள் !தனது காதல் மனைவியான ஷாலினிக்கு கேக் ஊட்டிவிடும் அஜித் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமார் மற்றும் ஷாலினி கோலிவுட்டின் சிறந்த ஜோடிகளில் ஒன்று. இந்த ஜோடி அனைவரையும் அன்பில் நம்ப வைக்கிறது மற்றும் முக்கிய இலக்குகளை அமைக்கிறது. ‘அமர்க்களம்’ படப்பிடிப்பில் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர், மீதமுள்ளவை 23 வருட வரலாறு. இன்று, அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்களின் 21 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடுகிறது மற்றும் அவர்களின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துகளின் வெள்ளம் மட்டுமின்றி, ரசிகர்கள் #ShaliniAjithKumar ஐ ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

திரையுலகில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய எத்தனையோ தம்பதிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருமணமாகி 23 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் அந்த காதல் மாறாமல் ரொமான்ட்டிக்காக வாழ்ந்து வரும் ஒரே ஜோடி என்றால் அது அஜித், ஷாலினி மட்டும் தான்.

உண்மையில் இவர்களின் இத்தனை வருட திருமண வாழ்க்கையின் ரகசியம் எதிரதிர் குணங்கள் தான் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. எப்படி என்றால் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் எப்படி காதலிக்க தொடங்கினார்கள் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் படப்பிடிப்பில் அஜித், ஷாலினி கையை வெட்டுவது போல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அப்போது அட்டை கத்தி இல்லாத காரணத்தால் பேனா கத்தி அஜித்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஷாலினி மீது கத்தி பட்டு விடக்கூடாது என்பதற்காக அஜித் ரொம்பவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் அவர் அந்த பதட்டத்தில் இருந்ததால் அந்த காட்சியின் போது கத்தி ஷாலினி கையை லேசாக பதம் பார்த்திருக்கிறது.

சிறு கீறல் என்பதால் ஷாலினி அது குறித்து எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக அஜித்தோ பதறிப்போய் அக்கம் பக்கத்தில் இருந்த டாக்டர்கள் அனைவரையும் வரவழைத்து ட்ரீட்மென்ட் பார்த்திருக்கிறார். ஒரு சிறு காயத்திற்காக அவர் இந்த அளவுக்கு துடிப்பதை பார்த்த ஷாலினி ரொம்பவும் வியந்து போயிருக்கிறார்.

டாக்டர்கள் கூட அவருக்கு ஒன்றும் இல்லை எதற்காக இவ்வளவு பதட்டம் என்று அஜித்தை கேலி செய்திருக்கிறார்கள். இப்படி எதிர் எதிர் குணங்களுடன் இருந்த அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்பட்டு காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். அப்போதிலிருந்து இப்போது வரை இவர்களுக்குள் இருந்த அந்த அன்னோன்யம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதுவே இவர்கள் திருமண வாழ்க்கையின் ரகசியமாகவும் இருக்கிறது.

அஜீத் குமார் ஷாலினியை மணந்து அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் காதலில் விழுந்த இந்த ஜோடி, 2000-ம் ஆண்டு திருமணம் செய்து 22 வருடங்கள் ஒன்றாக இருந்தது. ஷாலினியுடன் ஒரு காட்சியின் போது, அஜித் தவறுதலாக அவரது கையை வெட்டி காயப்படுத்தினார். அதன்பிறகு, ஷாலினியின் முழு படப்பிடிப்பின் போதும் அவர் ஷாலினியை கவனித்துக்கொண்டார், அதே நேரத்தில் பிந்தையவரின் இதயம் வெண்ணெய் போல் உருகியது. நட்சத்திரம் இருந்தபோதிலும், குடும்பம் ஊடகங்கள் மற்றும் இணைய கண்ணை கூசாமல் இருக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது .அந்த புகைப்படத்தில் தனது அன்பு மனைவி ஷாலினிக்கு கேக் உட்டி விடும் புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

- Advertisement -

சமீபத்திய கதைகள்