தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமான நடிகர் விமல் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்றார். தனது எதார்த்தமான நடிப்புத்திறமையினால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இவர் பெற்றோரை மீறி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். நடிகராக மாறியதும் பலரும் தனது உண்மையான அடையாளத்தினையும், செயல்களையும் மறைத்து வாழ்ந்து வரும் நிலையில், நடிகர் விமல் செய்துள்ள காரியம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
“துங்கா நகரம், வாகை மேலும் சூடவா, கலகலப்பு ” போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்த இவர், தற்போது களவாணி 2 படத்தில் நடித்து மக்கள் மனதில் நிலையாக நிலைத்துள்ளார்.
பழைய சோறு சாப்பிட்ட விமல்
இந்நிலையில் நடிகர் விமல் மற்றும் ஆர் ஜே விக்னேஷ் இருவருமே சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது,
அந்த வகையில் நடிகர் விமல் என்னதான் கோடிகளில் சம்பளம் பெற்றாலும் இன்னுமே பழைய சோறு மற்றும் ஊறுகாய் தான் சாப்பிட்டு வருகிறார்.
தற்போது அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் விமலின் எளிமையை பாராட்டி வருகின்றனர்.