கடந்த வாரம், 21 போட்டியாளர்களில் 13 பேர் தரவரிசைப் பணியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இறுதியில், மீதமுள்ள எட்டு போட்டியாளர்கள் ராமையும் ஜனனியையும் சிறைக்கு அனுப்ப முடிவு செய்தனர். ராம் மற்றும் ஜனனி வீட்டார் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறீர்களா என்று கமல்ஹாசன் கேட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தார், சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரை நடிகையாக இருந்து சரவணன் மீனாட்சி 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, 7 ஆண்டுகளுக்கு முன் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தற்போது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 6ல் சென்று நன்றாக விளையாடி வருகிறார். நிகழ்ச்சியின் போது, தன் அம்மாவுக்கு காசுக்கொடுக்கக் கூடாது என்று தீனேஷ் கூறி வந்ததாகவும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் படி வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.
ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது பற்றி கூறுகையில், ரச்சிதா சின்னத்திரை சரோஜா தேவி என்று கூறப்பட்டாலும் அவர் கழுத்தில் தாலி இல்லாமல் வெறும் கழுத்துடன் இருக்கிறார்.
தினேஷை பிரிந்து சமீபகாலமாக பிரிந்து வாழும் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது உண்மை என்றும், தொலைக்காட்சி இயக்குனர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் பயில்வான் கூறியுள்ளார்.
அவர் பணிகளிலும் வீட்டு வேலைகளிலும் சிறப்பாக செயல்பட்டது நியாயமற்றது என்று ராம் கூறினார். அதேபோல, இந்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும் ஜனனி கூறியுள்ளார். அப்போது தங்களுக்கு வாக்களித்த எட்டு போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டார். கடந்த வாரம் மோசமான சண்டையில் ஈடுபட்ட அசீமும் ஆயிஷாவும் சிறைக்கு செல்ல தகுதியானவர்கள் என்று ராமும் ஜனனியும் தெரிவித்தனர்.