Sunday, April 28, 2024 10:20 pm

தனது காதல் மனைவி மகாலட்சுமிக்கு பரிசு பரிசு மழையில் நனையவைத்த ரவீந்திரன் !! நீங்களே பாருங்க !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அரசி, செல்லமாய், வாணி ராணி, அன்பே வா போன்ற தொலைக்காட்சி சோப்புகளுக்கு பெயர் பெற்ற தமிழ் சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருங்கைக்காய் சிப்ஸ், மகளிர் கல்லூரியம் போன்ற படங்களைத் தயாரித்துள்ள ரவீந்தர், சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை திருப்பதியில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு திருமணம் நடந்தது. அவர் லேசான தொனியில் எழுதினார், “மகாலட்சுமியைப் போன்ற ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது மிகவும் நல்லது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் மகாலட்சுமியைப் பெற்றால் என்ன செய்வது? FAT MAN FACTS இல் விரைவில் நேரலை. குட்டி கதை என் பொண்டாட்டியுடன் (Sic).”

மகாலட்சுமியும் இன்ஸ்டாகிராமில் படங்களைப் பகிர்ந்துள்ளார், மேலும், “என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உங்கள் அன்பால் என் வாழ்க்கையை நிரப்புகிறீர்கள்.. லவ் யூ (sic)” என்று எழுதினார். இவர்களது திருமணத்திற்கு சக தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தாலும் செய்தார்கள் பல யூடியூப் சேனல்கள் இவர்களிடம் விதவிதமான கேள்விகளை கேட்டு இவர்கள் இருவரையும் இன்டர்நேஷனல் லெவலுக்கு டிரெண்டாக்கி விட்டார்கள்.

நித்தம் ஒரு புதுதகவல் என்பது போல, ரவீந்திரன் தனது காதல் மனைவிக்கு வாங்கி கொடுத்த பரிசுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிகவும் சீக்ரெட்டாக நடந்தது. இன்ஸ்டாகிராம் திருமண புகைப்படத்தை இவர்கள் ஷேர் செய்த பின்பே இவர்களுக்கு திருமணமான செய்தி அனைவருக்கும் தெரிந்தது.

திருமண முடிந்த கையோடு மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் ஹனிமூன் கொண்டாடிய இவர்கள் அடுத்தடுத்து பல சேனல்களுக்கு ஜோடியாக சென்று பேட்டி கொடுத்து வருகின்றனர். இணையத்தில் இவர்கள் இருவரும் பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதைபற்றி கவலைப்படாமல் ஜாலியாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில், நயன்தாராவை பார்த்து அவரைப்போலவே தன்னுடைய மனைவி மகாலட்சுமியும் மஞ்சள் கயிற்றை வெளியில் தொங்க விட்டுறா இவன பண்ற அலப்பறை தாங்கமுடியவில்லை என்றார்.மேலும், நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாலட்சுமி தனது காதலை சொன்ன அந்த தேதியில் மாதம் மாதம் ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதுவரை நான் அவருக்கு எந்த பரிசையும் வாங்கி கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.

இதை பூர்த்தி செய்யும் வகையில் தனது காதல் மனைவி மகாலட்சுமிக்கு பல பரிசுகளை கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் தனிபங்களாவும், அந்த பங்களாவில் தனியாக நீச்சளம், தேக்கு மரத்தால் இழைக்கப்பட்ட இன்டீரியர் டெக்கரேஷன் கூடிய பங்களாவாம் அந்த பங்களாவின் மதிப்பே பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் விதவிதமான கலரில் 300க்கும் மேற்பட்ட பட்டுபுடவைகள், தங்க ஆபரணங்கள் என பரிசு மழையால் மனைவியை குஷிப்படுத்தி உள்ளார் ரவீந்திரன். கொஞ்சம் ரொமான்ஸா யோசித்த ரவீந்திரன் தங்கத்தால் இழைக்கப்பட்ட கட்டிலை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், இந்த தகவல் எவ்வளவு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.இது எப்படியோ ஹாப்பி மேரேஜ் லைஃப்.

மகாலட்சுமியும் ரவீந்தரும் சமீபத்தில் வித்யும் வரை காற்று என்ற படத்திற்காக இணைந்து நடித்தனர். இவர் ஏற்கனவே அனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2019 இல் பிரிந்தது; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்