Monday, April 29, 2024 10:49 pm

ஒரு வருஷத்திற்கு பிறகு பாருங்க மஹாலக்ஷ்மி பதிலால் பீதியில் கணவர் ரவீந்திரன் !! ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அரசி, செல்லமாய், வாணி ராணி, அன்பே வா போன்ற தொலைக்காட்சி சோப்புகளுக்கு பெயர் பெற்ற தமிழ் சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருங்கைக்காய் சிப்ஸ், மகளிர் கல்லூரியம் போன்ற படங்களைத் தயாரித்துள்ள ரவீந்தர், சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை திருப்பதியில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு திருமணம் நடந்தது.இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர். ஆகையால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்த நிலையில் கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த ரவீந்திரனிடம் இருக்கும் அதிக அளவு பணம் தான் மகாலட்சுமி அவரின் உடல் பருமனை கூட பொருட்படுத்தமால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் புதுமண தம்பதியினரான மகாலக்ஷ்மி – ரவீந்திரன் இருவரும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், இவர்கள் எந்த அளவுக்கு திருமணத்திற்கு பின்பும் ஒருவர் மீது ஒருவர் அதிக அளவு காதல் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்திரன் நான் தற்பொழுது மகாலட்சுமி பல் விலக்கும் பிரசில் தான் நானும் பல் விலக்கி வருகிறேன்.

இது மகாலட்சுமிக்கு ஒரு இரு நாட்கள் தெரியாமல் இருந்தது, பின்பு அதை கண்டுபிடித்து விட்டார் என்று என்று நகைச்சுவையாக தெரிவித்தது காதல் மனைவி மகாலட்சுமியை எந்த அளவுக்கு காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுமணத் தம்பதியினராக அனைத்து மீடியாக்களிலும் இடம் பிடித்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரை தற்பொழுது காணாமல் செய்துவிட்டு அந்த இடத்தை பிடித்துள்ளனர் ரவீந்திரன்- மகாலட்சுமி தம்பதியினர்.

மேலும் போன்று நயன்தாரா ஒரு பெரிய தாலியை வெளியில் அனைவரும் பார்க்கும் படி அணிந்து மாடன் உடையில் மஹாலக்ஷ்மி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்களின் திருமணத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது, ரவீந்திரனின் உடல் எடை குறைத்து தான். இதுகுறித்து தன்னுடைய தோழிகளிடம் மகாலட்சுமி கூறுகையில்,

என்னுடைய கணவரின் உடல் எடை குறித்து கேலி கிண்டல் செய்து வருகிறார்கள், அவர்கள் முகத்தில் கரியை பூசுவது போன்று, அடுத்த ஒரு வருடத்திற்கு கணவரை கடுமையான உடற்பயிற்சி செய்ய வைத்து, எனது கணவரின் உடல் பருமனை குறைத்து காண்பிக்கிறேன் என்று மஹாலஷ்மி அவரின் நெருக்கிய தோழிகளிடம் சவால் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திருமணம் ஆன சில நாட்களில், தினமும் அதிகாலை எழுப்பி விட்டு கணவரை உடற்பயிற்சி செய்யச் சொல்வது, நடைப்பயிற்சி செய்து செல்வது என கடும் டார்ச்சர் செய்து வருகிறார் மகாலட்சுமி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் நீண்ட நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால், அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவரான ரவீந்திரனை தினமும் அதிகபட்சம் 6 முதல் 7 மணி நேரம்தான் தூங்குவதற்கு அனுமதிக்கிறாராம் மகாலட்சுமி.

இதனால் திருமணம் முடிந்து மனைவியுடன் ஜாலியாக இருக்கலாம் என்ற கனவில் இருந்த ரவீந்திரன். அதிகாலை உடற்பயிற்சி, நடை பயிற்சி குறைந்த நேரம் மட்டுமே தூங்க அனுமதி என பல கண்டிஷன்கள் போட்டு மனைவி மஹாலஷ்மி கடும் டார்ச்சர் செய்து வருவதாக புலம்பி வரும் ரவீந்திரன். அதே நேரத்தில் மனைவியின் ஆசைக்காக உடல் பருமனை குறைப்பதற்கு மனைவி கொடுக்கும் டிப்ஸ்களையும் ஃபாலோ பண்ண தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகாலட்சுமியும் ரவீந்தரும் சமீபத்தில் வித்யும் வரை காற்று என்ற படத்திற்காக இணைந்து நடித்தனர். இவர் ஏற்கனவே அனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2019 இல் பிரிந்தது; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்