தமிழில் விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகனவர் நடிகை ஓவியா. அப்போதே தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். அதனை தொடர்ந்து சில படங்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது, அவருக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மி எனும் இணையத்தில் குரூப் கூட ஆரம்பித்து கொண்டாடினர். ஆனால், அதில் கிடைத்த பேர் புகழை 90ml எனும் ‘காவிய’ திரைப்படம் மூலம் கெடுத்துக்கொண்டார் .
அதன் பிறகு, பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியா ஒல்லியான தேகத்துடன் தான் தற்போதும் காணப்படுகிறார். அதற்கு காரணமாக, அண்மையில் ஒரு வீடியோவில், பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்கிறார் என பகீர் கிளப்பினார்.
அதாவது, அவர் தொடர்ந்து ஒல்லியாகி கொண்டே போவதற்கு காரணம் குறித்து மருத்வயரிடமும் கேட்டுள்ளார். அவர் பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பப் செல்வது, அவர்களுடன் பழகுவது என இருக்கிறார். போதைக்கு அடிமையாகி உள்ளார்.’ எனவும் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதனை கேட்டு பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.