Saturday, April 27, 2024 12:37 am

இந்த ஒரு நொடி அனுமதி கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுட்டு சேர்ந்து விடுவேன் நட்டி நட்ராஜ் கூறிய உண்மை !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..’ என்றும் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களில் தீ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் அக்னிபாத் திட்டத்தில் பணி முடிந்த வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வேலை கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த நிமிஷம் எனக்கு இராணுவத்தில் சேர அனுமதி கிடைத்தால் அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன் என்றும் தேசமே தெய்வம்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது மடுவின்றி, அதற்கு ஆதரவாகவும் எதிர்கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்