விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, படம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 2022 இல் தொடங்கப்பட்டது. ஆனால் சமீபத்திய அறிக்கை அஜித் தனது 62வது படத்தை இயக்க புதிய இயக்குனரைத் தேடி வருவதாகவும், அதே நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிக்கும் படம் ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறுகிறது. நடிகரின் 63வது படம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ், ‘அஜித் 62’ குறித்த ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ‘அஜித் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர், அஜித்தின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கு அடுத்த செட்யூலுக்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஏகே – 63 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் இடையில் சில கசாமுசாக்கள் நடந்து அஜித்தை மிகவும் அப்செட்டில் ஆக்கியிருக்கிறது. பொங்கல் அன்று மிகவும் துணிச்சலாக விஜயுடன் மோதிய அஜித் அதில் வந்த வரவேற்பினால் அடுத்த களத்திற்கும் ஆயத்தமாக இருந்தார்.
கண்டிப்பாக தீபாவளி அன்று மோத தயாராக இருந்தார் அஜித். ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் மாற்றப்பட்ட நிலையில் இப்போது மகிழ் திருமேனி இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில் பல ஊடகங்கள் இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மகிழ்திருமேனியிடம் ஏற்கெனவே கதை உள்ள நிலையில் அதை அஜித்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும். ஆனால் எப்படியாவது பிப்ரவரி மாதம் சூட்டிங்கை தொடங்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் அஜித்திற்காக ஏற்கெனவே நிறைய இளம் இயக்குனர்கள் கதையை வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நினைத்தால் இந்த சமயத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கதையை வாங்கி எடுக்கலாம்,
இப்படி செய்தால் அஜித் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தெரிவார். ஆனால் இதை செய்வாரா என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் அஜித்திற்கு தளபதி – 67 அப்டேட்டை பார்க்கும் போது ஒரு வெயிட்டான கதையோடு பில்லாவுக்கு பல மடங்கு வெயிட்டாக வந்து இறங்கினால் தான் தாக்கு பிடிக்க முடியும். அதனால் விஷ்ணு வர்தன் இயக்கினால் சரியாகும் என்ற எண்ணமும் அஜித் மனதில் இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர்.
மேலும் விஷ்ணு வர்தன் பாட்ஷாவின் உரிமையை சத்யஜோதியிடம் வாங்கி வைத்திருக்கிறாராம். ஆனால் விஷ்ணு வர்தன் ஹிந்தியில் ஒரு படத்தில் படு பிஸியாக இருப்பதால் அவர் வருவாரா இல்லையா என்ற குழப்பமும் நீடிக்கிறதாம். மேலும் தளபதி – 67 க்கு டஃப் கொடுக்கும் வகையில் பாட்ஷா – 2 வந்தால் தான் போட்டி கடுமையாக இருக்கும். அதனால் கண்டிப்பாக விஷ்ணு வர்தன் தான் ஏகே – 62 படத்தை இயக்க வருவார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இப்படத்தில் சந்தானம் துணை வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே சமயம் ஐஸ்வர்யா ராய் பச்சன் அல்லது த்ரிஷா கதாநாயகியாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ‘ஏகே 62’ மற்றும் ‘தளபதி 67’ தயாரிப்பாளர்கள் வெளியிடும் நோக்கத்தில் ‘துணிவு’ மற்றும் ‘வரிசு’ படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் அஜித் மற்றும் விஜய் மீண்டும் மோதுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பைக்கில் உலக சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவார், மேலும் பிஸியான நடிகர் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறார்.